Monday 24 June 2013

"தவ்ஹீத் என்றால் என்ன ?" உடுமலை கிளை பெண்கள்பயான்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
23.06.2013அன்று பெண்கள்பயான் நடைபெற்றது.  சகோதரி சுமையா அவர்கள் "தவ்ஹீத் என்றால் என்ன ?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.