Sunday 8 July 2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டைகிளை மர்கஸில்-07-07-18-  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

சூரா அல்அன்ஆம் வசனங்கள் -157-158- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்