Sunday 8 July 2018

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது

அதில் சகோ. சிராஜுதீன் அவர்கள்
திருக்குர்ஆன் 69 அத்தியாயத்திற்கு விளக்கம் வழங்கி உரையாற்றினார்