Sunday 8 July 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 33 ஆவது வசனத்தில் இருந்து 37 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.