Sunday 8 July 2018

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 6/7/2018 அன்று இஷாவிற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 49 வசனம் 11, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது