Sunday 8 July 2018

பெண்கள் பயான் - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 5-7-2018அன்று. கோல்டன் நகர் பகுதியில் பெண்கள் பயான்நடைபெற்றது 
அதில் சகோதரி ரஹ்மத் அவர்கள்  பெண் பிள்ளைகளுக்கு  மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்