Sunday 8 July 2018

மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் இன்று 07/07/2018 இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 60 வது அத்தியாயம் ஓதி தமிழில் விளக்கம் சகோதரர் சிராஜுதீன் வழங்கினார்.