Sunday 8 July 2018

" பாவமன்னிப்பு தேடுவோம் " வடுகன்காளிபாளையம் கிளை தினம் ஒரு நபிமொழி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் " பாவமன்னிப்பு தேடுவோம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்