Sunday 8 July 2018

பெற்றோர்கள் கவனம் -மர்கஸில் பயான் மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 5-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் 
   அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் கவனம் செலுத்துவதின் அவசியம் சம்பந்தமான உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்