Monday 7 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 167 ஆவது வசனத்தில் இருந்து 170 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.