Monday 7 May 2018

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/05/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  தெருமுனைபிரச்சாரம்

சின்னவர் தோட்டம் பகுதியில்
நடைபெற்றது

சகோ.
சையது இப்ராஹிம் 

பராஅத் இரவு ஓர் வழிகேடு 

என்ற தலைப்பில் 
விளக்கமளித்து 
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)