Monday 7 May 2018

நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர் கிளை

மாதரஸா மாணவர்களின் தொடர்   தெருமுனை பிரச்சாரத்தில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  MS  நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தெருமுனக பிரச்சாரத்தின் போது போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரம் நோட்டீஸ் 2000  பொதுமக்களுக்கு மதரஸா மாணவர்களின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்