Monday 7 May 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக. தெருமுனைபிரச்சாரம் -M.S.நகர் கிளை

திருக்குர்ஆன் மாநில மாநாட்டு தொடக்க பணியாக....

மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 29-04-2018 அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை மதரஸா மாணவர்களின் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் கூறும்
1-வரதட்சனை
2- தூய்மை
3- அறிவியல் சான்றுகள்
4- பிறர் நலம் நாடுதல்
5- பெற்றோரை பேணுதல்
6- குழந்தை வளர்ப்பு
7-அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி

என்னும் தலைப்புகளில் 12 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்