Monday 7 May 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 150 158 வசனம் சகோ  இக்ராம்  விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 159 166 வசனம் சகோ-இக்ராம் விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.