Monday 7 May 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 30:4:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "பராஅத் ஒரு் பித்அத் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்