Monday 7 May 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/05/2018/ அன்று மஃரீப் தொழுகைக்குபின்  மர்கஸ்சில் பயான்

நடைபெற்றது ,சகோ.சையது இப்ராஹிம்  அவர்கள் பராஅத் இரவு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)