Monday 7 May 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  29/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

 இடம் : தெற்க்கு முஸ்லிம் தெரு
இரண்டு இடம்

 சகோதரர் பிஜே அவர்கள் பராத் என்ற தலைப்

பில் ஆற்றிய உரை . (ஆடியோ)