Thursday 7 December 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 29-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது.இதில் சகோ. சிராஜ் அவர்கள் செல்வத்தை அதிகமாக தருவதும்,குறைத்து தருவதும் இறைவனின் நாட்டமே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்