Thursday 7 December 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 01-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மீலாதும் கிருஸ்துமஸும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.