Thursday 7 December 2017

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   
திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடைபெற்றது ,இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது

சகோ.முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

 அல்ஹம்துலில்லாஹ்