Thursday 7 December 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளை சார்பாக  நேற்று (28.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் மௌலீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்