Thursday 7 December 2017

பாண்டியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , பாண்டியன் நகர் கிளையில்  30.11.2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்   மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் தாவா பணிகள் வீரியப்படுத்துதல் போன்றவைகளை பற்றி பேசப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!