Thursday 7 December 2017

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது  முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்ச்சி வகுப்பு நடத்தினார்,அல்ஹம்துலில்லாஹ்