Thursday 7 December 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் 
 1.பிற மத சகோதரர்களுக்கு உணவு வழங்கினால் நன்மை கிடைக்குமா?
2. முஸ்லிம்கள் தங்களுக்குள் தான தர்மம் கொடுத்து கொள்வது ஏன்?
3. வெள்ளிகிழமை முஸ்லிம்கள் உணவு தானம் தங்களுக்குள் செய்வது ஏன்? 
4. எந்த எந்த தர்மங்கள் தங்களுக்குள் கொடுத்து கொள்ளலாம்? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(30.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.