Tuesday 26 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா -173-176- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்