Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20/09/2017 அன்று லுஹர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-இக்ராம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் 

 உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்