Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23/09/2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- இக்ராம் அவர்கள் தொழுகையைக் கொண்டும்,பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்