Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காதர்பேட்டை  கிளையின் சார்பாக 18/09/2017 அன்று லுஹர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர்-இக்ராம் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்