Tuesday 26 September 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை

1.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் மூலமாக /26/09/2017 அன்று சகோதரர்    K செந்தில்குமார்-வயது 33,அவர்  மனைவி  S.ப்ரியா -வயது.29,மகள். S சக்ரவர்தினி -வயது-        09,மகள் 
S .வரர் சவர்தினி       07 ,மேற்கண்ட ஆகிய 04 நான்கு நபர்களும் குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டு கலிமா மொழிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/09/2017 அன்று இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக குடும்பத்துடன்  ஏற்று கொண்ட  சகோதரர் 
செந்தில் குமார் குடும்பதிற்கு அல்குர் ஆன் 
தமிழ் ஆக்கம்}        _(01)
இனைகற்பிதல் 
பெரும் பாவம்  }    _ ( 01)
மா மனிதர் 
நபிகள் நாயகம்}    _ ( 01)
அர்த்த முள்ள கேள்விகள்அறிவு 
பூர்வ பதில்கள்}    _  ( 01)
புத்தகங்கள் அண்பளிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது
 அல்ஹம்துலில்லாஹ்