Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19/09/2017 அன்று லுஹர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர்-இக்ராம் அவர்கள் இறைவனின் திருப்தி பெருவோம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்