Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 21/09/2017 அன்று லுஹர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்.இக்ராம் அவர்கள் நஃப்ஸை கட்டுப்படுத்துதல் என்ற  தலைப்பில் உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ்