Tuesday 26 September 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/09/2017 அன்று மஃரிப் நேரத்தில் மியான்மர் நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து மற்றும் அவர்களுகாக  நாம் செய்யவேண்டிய பிராத்தனை தொழுகையின் சட்டங்கள் குறித்து  சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்