Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஈஷா பாய்அவர்கள்  உறவை பேணுவோம்    என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்