Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 7:6:2017 இரவுதொழுகைக்கு

பிறகுபயான் நடைபெற்றது இதில் உடுமலை அப்துா்ரஹ்மான் அவர்கள் பத்ருபோர் பற்றி விளக்கமளித்தாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.