Tuesday 20 June 2017

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 7-6-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  M.பஷீர் அலி அவர்கள் "மார்க்கத்தை அறிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்