Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 06/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்அவர்கள்  நபி தோழர்களின் தியாகங்கள்   தொடர்ச்சி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்