Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 


-06-06-17- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் யடைபெற்றது - சகோ- அப்துர்ரஷீத் அவர்கள் பெருமை கொண்டால் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்