Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 08-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் பொய்யர்களின் மறுமை நிலை என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஷீத் ( உடுமலை)  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்