Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 5:6,2017,  6:6:2017 ஆகிய இரு தினங்கள் இரவு தொழுகைக்குப்பிறகு பயான் நடைபெற்றது. இதில்உடுமலை அப்துா்ரஹ்மான் அவர்கள் பத்ருபோர்என்ற தலைப்பில்  உரைநிகழ்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.