Tuesday 20 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 06-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் துவாக்களின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்