Monday 29 May 2017

கரும்பலகை தாவா + DTP ஜெராக்ஸ் -வெங்கடேஸ்வரா நகர்


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27-05-2017 முதல் ரமலான் பிறை அன்று பெண்களுக்கான இரவுதொழுகை நடைபெற்றது,மேலும் ரமலான் சம்பந்தமான அறிவிப்புகள் அடங்கிய DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது,மேலும் கரும்பலகை தாவா செய்யப்பட்டது