Monday 29 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின்  பயன் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருமறை கூறும் நற்பன்புகள்(குழப்பம் செய்து கொள்ளாதீர்கள்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். ( அல்ஹம்துலில்லாஹ்)