Monday 29 May 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/05/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள(இறைவனின் பார்வையில் வெற்றியாளர்கள் யார் ) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்

)