Monday 29 May 2017

"நாளும் ஒரு நபிமொழி" என்ற பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 24-5-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "சிறுவர்களுக்கு நோன்பு கடமையில்லை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்