Monday 29 May 2017

மதரஸா மூன்றாம் ஆண்டு விழா நடந்தது - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-05-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு மதரஸா  மூன்றாம்  ஆண்டு விழா நடந்தது ,இதில்  மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி,கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான்   அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்