Tuesday 4 April 2017

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக   31-3-2017  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர்- பீர்முஹம்மது அவர்கள்    "  நன்மை ஏவி தீமையை தடுத்தல்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்