Tuesday 4 April 2017

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு  30-03-17 அன்று இரவு 08:30 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் "தூதர் வழியே தூய வழி"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..