Tuesday 4 April 2017

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 30/03/17 அன்று மாலை 7:00 மணிக்கு புக்குழிபாளையம் ரோடு பகுதியில் தெருமுணை பயான் நடைபெற்றது, அதில் சகோ.சேக்ஃபரீத்  அவர்கள் மார்கத்தில் இல்லாத்து கந்தூரி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,   அல்ஹம்துலில்லாஹ்