Tuesday 4 April 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,                        உடுமலை கிளையின் சார்பாக  (31-3-17) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்