Tuesday 4 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  (31-3-17) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- சிகாபுதீன் அவர்கள் இறைவனின் சான்றுகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்